Tuesday, December 19, 2006

பாலின சர்ச்சை

ஆண் தன்மை அதிகமாக இருப்பதாக கூறி தமிழக வீராங்கனை சாந்தியின் பதக்கத்தை திரும்ப்பெற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவெடுத்துள்ளது. ஒரே நாளில் புகழில் உச்சிக்குச் சென்றவர், அதே வாரத்தில் நிலமை தலை கீழ். இது சாந்திக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பின்னடைவு.

தமிழ்நாடு அரவாணிகள் சங்கத் தலைவர் ஆஷாபாரதி, சாந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த ஆதரவை சாந்தியே ஏற்பாரா என்பது கேள்விக்குறி.

இவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை குறை கூற முடியாது. பாலின சோதனைகள் இல்லையென்றால், இயல்பிலேயே உடல் வலு குறைவாகவுள்ள பெண்கள், ஆணாய்ப் பிறந்து பெண்ணாய் மாறும் அரவானிகளிடம் போட்டியிட முடியாது.

பாலின பிரச்சனையுள்ளவர்கள் ஆண்கள் பிரிவில் விளையாட்டில் கலந்து கொள்ள எந்த தடையுமில்லை. இதுதான் எளிதான தீர்வாக இருக்கும்.

2 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
லெனின் பொன்னுசாமி said...

வணக்கம் ரியோ. இந்த பதிவு நல்ல கருத்தாளமிக்க பதிவு.